விடியலைத் தேடி ....
என் சமகாலச் சமுதாயம்
மெல்ல மெல்ல மறந்துவரும்
ஓர் மகத்தான இனம்
நம் தமிழினம்...!
இனிவருங்காலங்களில்
எல்லாம் "தமிழன்"என்றசொல்
வெறும் ஏட்டளவில் நின்றுவிடுமோ
என்ற கலக்கத்தினாலே இன்று
என் ஊமை மௌனத்தை
உடைத்துக்கொண்டு உங்களுடன்
பேசுகிறேன்!
ஆயிரம் கோடி தலைவர்கள்
அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த
சுதந்திரத்தீயை நாம்
கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் ஊற்றி அணைத்துவருகிறோம்!
கடலில் கூட கரைகளிட்டுகொண்டு
சிங்கள இராணுவத்தினர்
சுட்டுக் குவிக்கின்றனர்
நம் தமிழர்களை....
நேற்றுப் போன கணவன்
வருவானா?
இன்று போன இளவல்
வருவானா ? என்று
எதிர்ப்பார்த்தே பெண்களின்
கண்களில் பசலைப் பூத்துவிட்டது !
அவரவர் மொழிகளை அவரவர்
பாதுகாக்கின்றனர் !
இந்தி மொழியரிடம் கடிதம்
எழுதக்கேட்டால் இந்தியில்தான்
எழுதுகிறான்...
நம் தமிழன் மட்டும்தான்
தமிழில் எழுத அவமானப்பட்டு
ஆங்கிலத்திடம் அனுமதிகேட்கிறான் !
இன்று எதிர்பார்த்த உலகம்
வரவில்லையென சோர்வடையும் நீ ,
உலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம்
ஊமையாகி ஓடுவது ஏன்?
மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மறவன்
மகா உன்னத வரலாற்றில்
வளம்பெற்றான்...!
இங்கு ,
வரலாறானது
இறந்தகாலத்தையே
எடுத்தியம்புகிறது....!
தமிழனே!
இனிவரும் எதிர்காலத்தையாவது
நமதுரிமையாக்குவோம்!
மூழ்கிய கப்பலில் முயன்றளவு
நீந்திப் பழகுவோம் !
தினம் உதிக்கும் சூரியனோடு
சிநேகம் செய்வோம் !
அவனோடு சேர்ந்து நாமும்
உதித்து ,
புதியதோர் விடியலைத் தேடித்
பயணம் செய்குவோம் !
Any Information You Will Contact My Mobile No: +91 9092886683, 9588244798
My fav. songs lyrics:
இரவா பகலா , குளிரா வெயிலா , என்னை ஒன்றும் செயாதடி ,
கடலா புயலா , இடியா மழையா , என்னை ஒன்றும் செயாதடி ,
ஆனால் உண்டான் மௌனம் மட்டும் எடோ செயுதடி ,
என்னை எதோ செய்யுதடி ,
காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து பூட்டால் இன்பம்
நிலவின் முழுதும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா ,
கனவிலே நீ சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
(இரவா ...)
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் வெயில் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழா வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு , முததிர்க்கு இதழ்கள் ரெண்டு
காதல்க்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
(இரவா ....)
வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
கொஞ்சி தொடும் மஞ்சதொட்டம் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அண்டி வரை வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று என்னக்கு
மழையினில் மேன் தூங்க
மலரினில் வந்து தூங்க
உன் தோளில் சாய வந்தேன் சொல்லாத காதல்லை சொல்லிடு ,
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிபேன் ,
அள்ளி அனைபேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுலே அள்ளி அணைப்பேன் ,
(இரவா ....)
UTHAMA PUTHRAN
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே
முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டையில
நின்னு போச்சு என் மூச்சு
பஞ்சு மெத்த மேகம்
அது செஞ்சு வெச்ச தேகம்
நீ தூரத்தில நின்னா கூட
போங்கிடுது என் முகம்
ORU POIYAVATHU SOL
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் ரத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
லைட்-ஹௌசு உயரத்தையும் எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிசையிலே பதில் எழுத பாதி பபெர்லெஹ் நோண்டும்..
சுட்டதன் நெருப்பு, பட்டதன் பொறுப்பு..
என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை…
முத்தமிட்ட மூச்சு காற்று பட்டு பட்டு கெட்டு போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது, திட்டமிட்டு எட்டி போனேன்..
நெருங்காதே, பெண் ணே.. எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே.. எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்…
சுத்தி சுத்தி உன்னை தேடி, விழிகள் அலையும் அவசரம் ஏனோ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல், செவிகள் அறியும் அதிசயம் ஏனோ..
கனா காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ..
வினாக்காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது நாளை …
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே
நிழலை திருடும் மழலை நானோ
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஆஎ இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவை நீயே தான்
பூதவுதேனே காதல் வளர்த்தேன்
பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா..
பூட்டி வாய்த்த என் ஆசை மேகங்கள், உன்னை பார்த்ததும் பொழியாதா…
பல கோடி பெண்ண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீ அடி..
உனக்கெனவே காத்திருந்தாலே, கால் அடியில் வேர்கள் முளைக்கும்..
காதலில் வழியும் இன்பம் தானே.. தானே..
உன்னது பெஅர் எழுதி பக்கத்துல,
என்னது பெற நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம கொடபுடிக்கேன்
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உன்னது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உன்னது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்கவே, என் விழிகள் வாழுதே,
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறான் நான் அடி..
உடல் பொருள் ஆவி அனைத்தும்..
உனக்கெனவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே, கண்ணே..
தந்தை அன்பு அது பிறக்கும் வரை..
தாயின் அன்பு அது வளரும் வரை..
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ..
உயிரோடு வாழும் வாராய்.. அடியே ஏ புள்ளே புள்ளே..
இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவை நீயே தான்
பூதவுதேனே காதல் வளர்த்தேன்
ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே அத கண்டுபுடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை கண்ணில் புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை நெஞ்சில் வெதச்சேன்..
ஏ புள்ளே..
மழை விட்டும் நான் நெனஞ்சேன்..
Kaathal Roajaavae Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kannae
Kaathal Roajaavae Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kannae
Kannukkul Neethaan Kanneeril Neethaan
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
Ennaanatho Aethaanatho Sol Sol..
Kaathal Roajaavae Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kannae
Thenral Ennai Theendinaal Selai Theendum Nyaabagam
Chinna Pookkal Paarkkaiyil Daegam Paartha Nyaabagam
Velli Oadai Paesinaal Sonna Vaarthai Nyaabagam
Maegam Rendum Saergaiyil Mogam Konda Nyaabagam
Vaai Illaamal Poanaal Vaarthai Illai Kannae
Nee Illaamal Poanaal Vaazhkkai Illai Kannae
Mulloduthaan Muthangalaa Sol Sol..
Veesuginra Thenralae Vaelai Illai Inru Po
Paesuginra Vennilaa Penmai Illai Ointhu Po
Poo Valartha Thoattamae Koonthal Illai Theernthu Po
Boomi Paarkkum Vaanamae Pulliyaaga Thaeinthu Po
Paavai Illai Paavai Thaevai Enna Thaevai
Jeevan Pona Pinnae Saevai Enna Saevai
Mulloduthaan Muthangalaa Sol Sol.
இது ஒரு வாலிப கோட்டை, மறந்திடு நீ வந்து வீட்டை
நீ என்னக்கு நான் உன்னக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..
இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்
இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூகல்தான்
நங்கள் நிலவும் கதிரும்
இணைந்த போழுதாவோம்
கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு
நதிகளும் தேங்குவதில்லை, அலை கடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்..
ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம்
வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லை சேர்ந்திருப்போம்.
ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்..
எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்..
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்..
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்..
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்…
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்….. கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்…
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்…..
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான்…
நினைத்தே நகர்வேன்
ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா..
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா…
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே…
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்…
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்…..
திரைகள் அண்;டாத காற்றும் தீண்;டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறோரு நினைவில்லை
இனி இந்த ஊண்; உயிர் நினைவில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான்…
நினைத்தே நகர்வேன்;
ஏமாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்… போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்….
என் சமகாலச் சமுதாயம்
மெல்ல மெல்ல மறந்துவரும்
ஓர் மகத்தான இனம்
நம் தமிழினம்...!
இனிவருங்காலங்களில்
எல்லாம் "தமிழன்"என்றசொல்
வெறும் ஏட்டளவில் நின்றுவிடுமோ
என்ற கலக்கத்தினாலே இன்று
என் ஊமை மௌனத்தை
உடைத்துக்கொண்டு உங்களுடன்
பேசுகிறேன்!
ஆயிரம் கோடி தலைவர்கள்
அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த
சுதந்திரத்தீயை நாம்
கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் ஊற்றி அணைத்துவருகிறோம்!
கடலில் கூட கரைகளிட்டுகொண்டு
சிங்கள இராணுவத்தினர்
சுட்டுக் குவிக்கின்றனர்
நம் தமிழர்களை....
நேற்றுப் போன கணவன்
வருவானா?
இன்று போன இளவல்
வருவானா ? என்று
எதிர்ப்பார்த்தே பெண்களின்
கண்களில் பசலைப் பூத்துவிட்டது !
அவரவர் மொழிகளை அவரவர்
பாதுகாக்கின்றனர் !
இந்தி மொழியரிடம் கடிதம்
எழுதக்கேட்டால் இந்தியில்தான்
எழுதுகிறான்...
நம் தமிழன் மட்டும்தான்
தமிழில் எழுத அவமானப்பட்டு
ஆங்கிலத்திடம் அனுமதிகேட்கிறான் !
இன்று எதிர்பார்த்த உலகம்
வரவில்லையென சோர்வடையும் நீ ,
உலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம்
ஊமையாகி ஓடுவது ஏன்?
மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மறவன்
மகா உன்னத வரலாற்றில்
வளம்பெற்றான்...!
இங்கு ,
வரலாறானது
இறந்தகாலத்தையே
எடுத்தியம்புகிறது....!
தமிழனே!
இனிவரும் எதிர்காலத்தையாவது
நமதுரிமையாக்குவோம்!
மூழ்கிய கப்பலில் முயன்றளவு
நீந்திப் பழகுவோம் !
தினம் உதிக்கும் சூரியனோடு
சிநேகம் செய்வோம் !
அவனோடு சேர்ந்து நாமும்
உதித்து ,
புதியதோர் விடியலைத் தேடித்
பயணம் செய்குவோம் !
Any Information You Will Contact My Mobile No: +91 9092886683, 9588244798
My fav. songs lyrics:
இரவா பகலா , குளிரா வெயிலா , என்னை ஒன்றும் செயாதடி ,
கடலா புயலா , இடியா மழையா , என்னை ஒன்றும் செயாதடி ,
ஆனால் உண்டான் மௌனம் மட்டும் எடோ செயுதடி ,
என்னை எதோ செய்யுதடி ,
காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து பூட்டால் இன்பம்
நிலவின் முழுதும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா ,
கனவிலே நீ சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
(இரவா ...)
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் வெயில் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழா வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு , முததிர்க்கு இதழ்கள் ரெண்டு
காதல்க்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
(இரவா ....)
வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
கொஞ்சி தொடும் மஞ்சதொட்டம் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அண்டி வரை வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று என்னக்கு
மழையினில் மேன் தூங்க
மலரினில் வந்து தூங்க
உன் தோளில் சாய வந்தேன் சொல்லாத காதல்லை சொல்லிடு ,
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிபேன் ,
அள்ளி அனைபேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுலே அள்ளி அணைப்பேன் ,
(இரவா ....)
UTHAMA PUTHRAN
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே
முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டையில
நின்னு போச்சு என் மூச்சு
பஞ்சு மெத்த மேகம்
அது செஞ்சு வெச்ச தேகம்
நீ தூரத்தில நின்னா கூட
போங்கிடுது என் முகம்
ORU POIYAVATHU SOL
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் ரத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
லைட்-ஹௌசு உயரத்தையும் எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிசையிலே பதில் எழுத பாதி பபெர்லெஹ் நோண்டும்..
சுட்டதன் நெருப்பு, பட்டதன் பொறுப்பு..
என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை…
முத்தமிட்ட மூச்சு காற்று பட்டு பட்டு கெட்டு போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது, திட்டமிட்டு எட்டி போனேன்..
நெருங்காதே, பெண் ணே.. எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே.. எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்…
சுத்தி சுத்தி உன்னை தேடி, விழிகள் அலையும் அவசரம் ஏனோ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல், செவிகள் அறியும் அதிசயம் ஏனோ..
கனா காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ..
வினாக்காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது நாளை …
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே
நிழலை திருடும் மழலை நானோ
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்..
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஆஎ இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவை நீயே தான்
பூதவுதேனே காதல் வளர்த்தேன்
பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா..
பூட்டி வாய்த்த என் ஆசை மேகங்கள், உன்னை பார்த்ததும் பொழியாதா…
பல கோடி பெண்ண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீ அடி..
உனக்கெனவே காத்திருந்தாலே, கால் அடியில் வேர்கள் முளைக்கும்..
காதலில் வழியும் இன்பம் தானே.. தானே..
உன்னது பெஅர் எழுதி பக்கத்துல,
என்னது பெற நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம கொடபுடிக்கேன்
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உன்னது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உன்னது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்கவே, என் விழிகள் வாழுதே,
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறான் நான் அடி..
உடல் பொருள் ஆவி அனைத்தும்..
உனக்கெனவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே, கண்ணே..
தந்தை அன்பு அது பிறக்கும் வரை..
தாயின் அன்பு அது வளரும் வரை..
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ..
உயிரோடு வாழும் வாராய்.. அடியே ஏ புள்ளே புள்ளே..
இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவை நீயே தான்
பூதவுதேனே காதல் வளர்த்தேன்
ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே அத கண்டுபுடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை கண்ணில் புடிச்சே..
ஏ புள்ளே புள்ளே உன்னை நெஞ்சில் வெதச்சேன்..
ஏ புள்ளே..
மழை விட்டும் நான் நெனஞ்சேன்..
Kaathal Roajaavae Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kannae
Kaathal Roajaavae Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kannae
Kannukkul Neethaan Kanneeril Neethaan
Kanmoodi Paarthaal Nenjukkul Neethaan
Ennaanatho Aethaanatho Sol Sol..
Kaathal Roajaavae Engae Nee Engae
Kanneer Vazhiyuthadi Kannae
Thenral Ennai Theendinaal Selai Theendum Nyaabagam
Chinna Pookkal Paarkkaiyil Daegam Paartha Nyaabagam
Velli Oadai Paesinaal Sonna Vaarthai Nyaabagam
Maegam Rendum Saergaiyil Mogam Konda Nyaabagam
Vaai Illaamal Poanaal Vaarthai Illai Kannae
Nee Illaamal Poanaal Vaazhkkai Illai Kannae
Mulloduthaan Muthangalaa Sol Sol..
Veesuginra Thenralae Vaelai Illai Inru Po
Paesuginra Vennilaa Penmai Illai Ointhu Po
Poo Valartha Thoattamae Koonthal Illai Theernthu Po
Boomi Paarkkum Vaanamae Pulliyaaga Thaeinthu Po
Paavai Illai Paavai Thaevai Enna Thaevai
Jeevan Pona Pinnae Saevai Enna Saevai
Mulloduthaan Muthangalaa Sol Sol.
இது ஒரு வாலிப கோட்டை, மறந்திடு நீ வந்து வீட்டை
நீ என்னக்கு நான் உன்னக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..
இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்
இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூகல்தான்
நங்கள் நிலவும் கதிரும்
இணைந்த போழுதாவோம்
கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு
நதிகளும் தேங்குவதில்லை, அலை கடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்..
ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம்
வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லை சேர்ந்திருப்போம்.
ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்..
எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்..
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்..
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்..
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்…
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்….. கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்…
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்…..
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான்…
நினைத்தே நகர்வேன்
ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா..
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா…
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே…
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்…
போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்…..
திரைகள் அண்;டாத காற்றும் தீண்;டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறோரு நினைவில்லை
இனி இந்த ஊண்; உயிர் நினைவில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான்…
நினைத்தே நகர்வேன்;
ஏமாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்… இழுத்தாய்… போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்….